You Searched For "Tiruchirappalli News"
திருச்சிராப்பள்ளி
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
திருச்சி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகlள் தானமாக வழங்கப்பட்டதையடுத்து ஓட்டுநரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்...
திருச்சிராப்பள்ளி
முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
• சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும்...
திருச்சிராப்பள்ளி
திருச்சி தாயுமானவர் கோயில் சித்திரை தேரோட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ்...
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் ரூ.1 கோடி பணம் பறிமுதல்! தீவிர விசாரணை
திருச்சி எட்டரை பகுதியில்அதிமுக முன்னாள் அமைச்சரின் சகோதரரின் வீட்டில் ரூ.1 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
திருச்சி மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில், 38 மனுக்கள் ஏற்கப்பட்டன.10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
திருச்சிராப்பள்ளி
சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா; இது பக்திப்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
பிரதமர் வருகை: திருச்சியில் பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல்...
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதவாசல் இன்று சனிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் முதல் நிலை இடிந்து விழுந்தது:...
கடந்த 25ம் தேதி கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் 2 நிலைகளில் உள்ள கொடுங்கையின் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கலைஞரின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க முடிவு
கருணாநிதியின் நினைவாக 53 ஆயிரம் பேனாக்கள் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்துள்ளது
தமிழ்நாடு
அமைச்சர் கார் செல்லும்வரை காத்திருந்த ஆம்புலன்ஸ்
அமைச்சரின் கார் செல்ல வேண்டும் என்பதற்காக ஆம்புலன்சை நிறுத்தி வைத்து காக்க வைத்த காவல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.