You Searched For "Thiruvannamali news today"
கீழ்பெண்ணாத்தூர்
உடல் உறுப்பு தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு கலெக்டர் மரியாதை..!
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் நேரில் அரசு மரியாதை செலுத்தினார்
கலசப்பாக்கம்
வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த கலெக்டர் அறிவுரை..!
வாக்களிக்க வரும் தாய்மார்களை கனிவுடன் நடத்த வேண்டும் என தேர்தல் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்
திருவண்ணாமலை
அரசு சித்த மருத்துவர் பணிக்கு ஆட்சேர்ப்பு..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு சித்த மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை
கால்நடை டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள அரசு கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வந்தவாசி
தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை..!
வேளாண்துறை சாா்பில் வழங்கப்பட்ட தரமற்ற விதை நெல்லுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்
வந்தவாசி
நகா்மன்ற தலைவரின் மகன் விபத்தில் உயிரிழப்பு..!
வந்தவாசி அருகே வந்தவாசி நகராட்சி தலைவரின் மகன் பைக் விபத்தில் உயிரிழந்தார்.
ஆரணி
ஆரணி சரகத்தில் 50 சதவீதம் குற்றங்கள் குறைவு : டிஎஸ்பி தகவல்..!
ஆரணி காவல் சரகத்தில் 50 சதவீதம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் திருமண அமைப்பாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு...
திருவண்ணாமலையில் திருமண அமைப்பாளர்கள் நல சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை
ஆன்மீக நகரம் இரத்த பூமியாக மாறுகிறதா..?
அமைதி தவழும் ஆன்மீக நகரமான திருவண்ணாமலை இரத்த பூமியாக மாறி வருகிறதோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூரில் பயனாளிகளுக்கு ரூ.10.14 கோடியில் கடனுதவிகள்
மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில் நடைபெற்ற விழாவில் ரூ.10.14 கோடியில் கடனுதவிகளை சட்டப்பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்.
திருவண்ணாமலை
தீப திருவிழாவின்போது ஆட்டோவுக்கு அரசு நிா்ணயித்த கட்டணம்..!
காா்த்திகை தீபத் திருவிழாவில் ஆட்டோ ஓட்டுநா்கள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா்...
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் அக். 4 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.