You Searched For "thiruvallur crime news"
மாதவரம்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
குடிபோதை தகராறு இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் உயிர் இழப்பு..!
கும்மிடிப்பூண்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்தணி
திருத்தணியில் புரட்சி பாரதம் நிர்வாகி படுகொலை கண்டித்து சாலை மறியல்
திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்
பொன்னேரியில் ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை..!
பொன்னேரி அருகே ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
ஆவடி
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தர்ம அடி கொடுத்த பெற்றோர்,...
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் மற்றும் உறவினர் தர்ம அடி கொடுத்தனர்.
திருவள்ளூர்
சம்பளப் பாக்கி தராததால் மேஸ்திரி அடித்துக் கொலை : 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே சம்பள பாக்கி தராத வடமாநில மேஸ்திரியை அடித்துக்கொன்ற வழக்கில் 3 வடமாநில இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை : போலீஸ் விசாரணை
வேலைக்குச் சென்றபின் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
பொன்னேரி
மூன்று கோவில்களின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளை
பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் 3கோவில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, உண்டியல் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.
பொன்னேரி
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை கைது செய்த போலீசார்
பெரியபாளையம் அருகே வெவ்வேறு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி
கோவிலுக்கு வந்த இடத்தில் இரும்பு கேட் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பெரிய பாளையம் அருகே பவானி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் இரும்பு கேட் விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.
ஆவடி
ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேர் கைது
ஆவடி அருகே மூதாட்டியிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.