You Searched For "#templefestival"
பாளையங்கோட்டை
கோவில் விழாவிற்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
வண்ணார்பேட்டையில் பேராட்சி அம்மன் கோவில் கொடை விழாவில் சமுதாய பேனர் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா
மயிலாடுதுறை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் அமுது படையல் விழா மிக சிறப்பாக நடந்தது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டத்தில் அனல் பறந்த ஜல்லிக்கட்டு: ஆர்வமுடன் பங்கேற்ற...
திருச்சுழி அருகே நெல்லிக்குளத்தில் வீரன்சூரன் திருக்கோயில் சித்திரைப் பொங்கல் புரவி எடுப்பு விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி வெகுவிமரிசையாக...
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
இராசிபுரம்
இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்
இராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில், தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.
நாமக்கல்
ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் குண்டம் விழா: பக்தர்கள்...
ரெட்டையாம்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
நாமக்கல்
ஜங்களாபுரம் மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள்...
ஜங்களாபுரம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோயில் பாலாபிஷேக விழா
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
தேனி
முத்தாலம்மன் கோயில் விழாவில் தேவராட்டம் ஆடிய பொதுமக்கள்
ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டி கோயில் விழாவினை பொதுமக்கள் தேவராட்டம் ஆடி கொண்டாடினர்.
திருவாடாணை
திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருவாடானை அருகே உலக புகழ்பெற்ற திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
தேனி
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கிராம கோயில்களில் வழிபாடு
இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கு தடைக்கு பின்னர் இந்த ஆண்டு கிராம கோயில்களில் திருவிழா, வழிபாடு மும்முரமாக நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்
ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவம் தீர்த்தவாரி
திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் புனித நீராடினர்.