You Searched For "#Suicide Attempt"
கோவை மாநகர்
திமுக அலுவலகத்தில் தொமுச நிர்வாகி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி
போக்குவரத்து தொழிற் சங்கத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்
பொன்னேரி
ஆரணி பேரூராட்சி திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி: ...
ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி
காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை...
கும்மிடிப்பூண்டி அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி கணவன் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாதவரம்
செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
சோழவரம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி அலுவலக மாடியிலிருந்து குதித்து தூய்மை பணியாளர்...
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2ம் நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
தென்காசியில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குழந்தையுடன் பெண்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரி
மனநலம் பாதித்த பெண், தீக்குளித்து தற்கொலை
Suicide Attempt -பொன்னேரியில் மனநலம் பாதித்த பெண் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி
காஞ்சிபுரம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் கடன் தொல்லை அதிகரித்ததால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. .
சினிமா
பிரபல டிவி நடிகை தற்கொலை முயற்சி - பரபரப்பு
தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
அரியலூர் மாவட்டம் மழவரநல்லூர் கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் (19),அதே மாவட்டம் அம்பாவூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி (21) என்ற இருவரும் காதலித்து...
அரூர்
அரூர் அருகே வழிதடபிரச்சனை; டேங்க் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்
அரூர் அருகே வழிதடபிரச்சனையால மேல் நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டுக்கோட்டை
சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் சிகிச்சை
வட்டார வளர்ச்சி அதிகாரி அவதூறாக பேசியதால், மனமுடைந்த சத்துணவு அமைப்பாளர் விஷமருந்தி தற்கொலை முயற்சி.