/* */

செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்

சோழவரம் அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்
X

குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் அடுத்த ஆத்தூர் வீ.ஜி.மேடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளியான அஜீத். நேற்று மாலை மது போதையில் திடீரென அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து கூச்சலிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கிராம மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம இளைஞர்களே துரிதமாக செல்போன் டவரில் ஏறி குடிபோதையில் இருந்த அஜீத்தை இருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனை மறுத்து அஜித் தனக்கு குடும்பத்தில் பிரச்சனை இருப்பதாக அதனால் தான் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள போகப் போகிறேன் என்று தெரிவித்தார்.

இதில் கிராம மக்கள் அவனிடம் நல்ல முறையில் பேச்சு கொடுத்துக் கொண்டே பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகவே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மது போதையில் இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 28 Feb 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  3. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  5. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  6. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  7. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  10. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!