You Searched For "#Start"
உலகம்
சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவை : நாளை தொடங்குகிறது
சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவையை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் நிறுவனம் நாளையிலிருந்து தொடங்குகிறது.
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
சென்னை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர்...
16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர்...
வில்லிவாக்கம்
மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக நாளை முதல் இயக்கம் : மெட்ரோ நிர்வாகம்...
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இயக்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவாரூர்
திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணியை தொடங்கிய...
திருவாரூர் பகுதியில் சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்.
சேப்பாக்கம்
சிங்கார சென்னை திட்டம் புதுப்பொலிவுடன் மீண்டும் தொடக்கம்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டம் புதுப்பொழிவுடன் மீண்டும் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு
11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு...
ஜூன் 3 வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உசிலம்பட்டி
திருமங்கலம் பிரதானக் கால்வாய் சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
மதுரை அருகே திருமங்கலம் பெரியாறு பிரதானக் கால்வாய் சீரமைக்க இப் பகுதி விவசாயிகள் கோரிக்கை.
அரியலூர்
அரியலூரில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த கலெக்டர்...
முன்னாள் முதல்வர் பிறந்த தினத்தையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ரத்னா தொடங்கிவைத்தார்.
வேளச்சேரி
தமிழகத்தில் இன்று முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது!
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த தமிழக விமான சேவை இன்று தொடங்கியது.
நன்னிலம்
தூர்வாரும் பணிகளை விரைந்து துவக்கிட விவசாயிகள் கோரிக்கை
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறு, வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
திருமயம்
பொன்னமராவதி நடமாடும் காய்கறி வாகனம் போலீஸ் டிஎஸ்பி துவக்கி
புதுக்கோட்டை மாவடடம் பொன்னமராவதியில் நடமாடும் காய்கறி விற்பனையை போலீஸ் டிஎஸ்பி செங்கமலகண்ணன் துவக்கி வைத்தார்.