/* */

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகளில் 1 முதல் +2 வரை வகுப்பு நடைபெறும்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை திங்கட்கிழமை 1 முதல் +2 வரை வகுப்பு ஆட்சியர் தகவல்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை முதல் பள்ளிகளில் 1 முதல் +2 வரை வகுப்பு நடைபெறும்
X

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

விழுப்புரம் மாவட்ட பள்ளிகளில் 1முதல் +2 வரை வகுப்புகள் நாளை முதல் நடைபெறும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தியில் நாளை திங்கட்கிழமை15.11.21 முதல் மீண்டும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

மற்றும் பள்ளிகள் மற்றும் வகுப்பறைகள் தூய்மைபடுத்தப்பட்டு பாதுகாப்பான முறையில் இருக்க தலைமை ஆசிரியர்களுக்கும்,மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்.

Updated On: 14 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  6. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  7. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  8. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  9. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  10. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!