You Searched For "#school Students"
ஈரோடு
ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
ஈரோட்டில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாம் நாளை மறுநாள் (ஏப்ரல் 29) துவங்குகிறது.
சிங்காநல்லூர்
தமிழகத்தில் முதலாவதாக கோவை பள்ளியில் ஆதார் பதிவு திட்டம் துவக்கி...
தமிழகத்திலேயே முதன் முதலாக கோவை காளப்பட்டி பள்ளியில் ஆதார் பதிவு திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
கிணத்துக்கடவு
கோவையில், பள்ளிச் சீருடையில் மீண்டும் பள்ளிக்கு வந்த 50 வயது மாணவர்!
Coimbatore News- கோவையில் 1980 -ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர் 50 வயதில்...
இந்தியா
பிரதமருடன் உரையாட ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை
தேர்வு குறித்த உரையாடல் 2024-க்கு ஒரு கோடி பேர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.
திருவண்ணாமலை
இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் வரவழைக்க ஏற்பாடு:...
இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
செய்யாறு
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் மாணவிகள் பயணம்
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர்.
வந்தவாசி
போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீர் மறியல்
வந்தவாசி அருகே விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்ததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மேயர் வழங்கினார்
மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மேயர் இந்திராணி பொன்வசந்த், வழங்கினார்.
காஞ்சிபுரம்
தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கிய பள்ளி ஆசிரியைகள்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி குளோபல் சிபிஎஸ்சி பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாமக்கல்
அண்ணா பிறந்த நாள்: பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி நாமக்கல்லில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
விழுப்புரம்
அமைச்சரிடம் பள்ளி கட்டிடம் கேட்டு மாணவர்கள் கோரிக்கை
திண்டிவனம் அருகே உள்ள பகுதியைச் சார்ந்த மாணவ மாணவிகள் தங்கள் படிப்பதற்கு பள்ளி கட்டிடம் கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அரியலூர்
இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது நடவடிக்கை
அரியலூர் நகரில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த 18வயதிற்குட்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்