/* */

You Searched For "#rto"

தமிழ்நாடு

ஜனவரி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலகங்களில் தானியங்கி...

மத்திய மோட்டார் வாகன சட்ட அறிவுறுத்தலின் படி கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான பணிகளை போக்குவரத்து துறை தொடங்கி உள்ளது.

ஜனவரி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலகங்களில் தானியங்கி சோதனை மையம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 15 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று நீக்கம்

இந்த ஆண்டுக்கான பள்ளி வாகனங்கள் ஆய்வில் மொத்தம் 202 வாகனங்கள் ஆய்வு மேற்கொண்டதில் 128 வாகனங்கள் தகுதி பெற்றது

காஞ்சிபுரத்தில் 15 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று நீக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஃப்.சி. கட்டண உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
மாதவரம்

செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விதியை மீறிய 40 பேர் மீது வழக்கு

செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விதியை மீறிய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ரூ.1.39 லட்சம் அபராதம் விதித்தனர்.

செங்குன்றத்தில் சாலை பாதுகாப்பு விதியை மீறிய 40 பேர் மீது வழக்கு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில், உரிய ஆவணங்களின்றி இயங்கிய 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ ஆய்வு: ரூ.6.32 லட்சம் அபராதம்

குமாரபாளையம் புறவழிச்சாலையில் ஆர்.டி.ஓ திடீரென வாகனங்களை ஆய்வு செய்தார். அபராதமாக ரூ.6.32 லட்சம் வசூலிக்கப்பட்டது.

குமாரபாளையம் புறவழிச்சாலையில்  ஆர்.டி.ஓ ஆய்வு: ரூ.6.32 லட்சம் அபராதம்
வாணியம்பாடி

வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள்

வாணியம்பாடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வின்போது ஆவணங்கள் இன்றி செயல்பட்ட பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்

வாணியம்பாடியில் ஆவணங்கள் இன்றி செயல்பட்ட  பள்ளிப் பேருந்துகள் பறிமுதல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஆபீசில் கொள்ளை முயற்சி - பரபரப்பு

சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறித்து, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. ஆபீசில் கொள்ளை முயற்சி - பரபரப்பு
அந்தியூர்

சொந்த 4 சக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை: காவல்துறை

அந்தியூர் வட்டத்தில், சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் 4 சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து...

சொந்த 4 சக்கர வாகனத்தை வாடகைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை: காவல்துறை
விழுப்புரம்

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர்...

விழுப்புரம் மாவட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி
நாமக்கல்

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து...

நாமக்கல்லில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிமுறை மீறி இயக்கிய 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் விதிகளை மீறிய 11 வாகனங்கள் பறிமுதல்: போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி
கடலூர்

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்

கடலூர் கேப்பர் மலையில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது

கடலூர் வட்டார போக்குவரத்து  அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்