/* */

திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில், உரிய ஆவணங்களின்றி இயங்கிய 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

திருப்பூரில் 4 ஆட்டோக்கள் பறிமுதல்:ரூ.56 ஆயிரம் அபராதம் விதிப்பு
X

திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில், வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெய தேவராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், இன்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய ஆவணங்கள் இயங்கிய 4 பயணிகள் ஆட்டோகள் பிடிபட்டன. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், வரி செலுத்தாமல் இருந்த, வேறுசில வாகனங்களுக்கும் அபராதம் விதித்தனர். அவ்வகையில் மொத்தம் 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On: 12 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  2. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  3. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  4. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  6. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  7. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  9. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  10. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்