/* */

திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் எஃப்.சி. கட்டண உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் எஃப்.சி. உயர்வு கண்டித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
X
திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் இன்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

அநியாயமாக உயர்த்தப்பட்ட எஃப்.சி. கட்டணத்தை திரும்ப பெறவேண்டும், 15 வருட பழைய ஆட்டோவிற்கு பத்து மடங்கு எஃப்.சி கட்டணம் உயர்த்தியதை திரும்பப் பெறவேண்டும். சட்டவிரோதமாக இங்கும் பைக் டாக்சிக்கு தடை விதிக்கவேண்டும்,ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் மணிகண்டன், சம்பத் ஆகியோர் கோரிக்ககைளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமான ஆட்டோ சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2022 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது