/* */

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி

விழுப்புரம் மாவட்ட ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலனை - ஆட்சியர் அதிரடி
X

விழுப்புரம் கலெக்டர் மோகன்.

ஆர்டிஓ அலுவலகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியிருப்பதாவது,விழுப்புரம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் செஞ்சி வட்டார பகுதி அலுவலகங்களில் வருகின்ற 13.09.2021 திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட நபர்களின் விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் உரிமம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வரும் பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றுகளை உடன் எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு