You Searched For "#roadside"
பல்லடம்
பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு
பல்லடத்தில், சாலையோரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த கூடாது: தமிழக...
சாலையோர பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மருத்துவ கழிவுகளை திறந்தவெளியில் கொட்டினால் கடும்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை நீர்நிலைகள் , சாலையோரங்களில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மகேஸ்வரி...
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுகளால்...
செங்கல்பட்டு- பொன்விளைந்த களத்தூர் செல்லும் சாலையில் கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
எழும்பூர்
சென்னை சாலையோரம் பசியால் தவிப்பவர்கள் யாரும் இல்லை: பரந்தாமன் எம்எல்ஏ
சென்னை சாலையோரங்களில் உள்ளவர்கள் பசியால் தவிக்கின்றனர் என்கிற நிலையை மாற்றியுள்ளோம் என்று எழும்பூர் தொகுதி எம்எல்ஏ பரந்தாமன் கூறினார்.
கிருஷ்ணகிரி
விவசாயிகள் வேதனை: சாலையோரம் கொட்டப்படும் மாங்கனிகள்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காததால் சாலையோரம் மாங்கனிகளை விவசாயிகள் கொட்டி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி
தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்
கடம்பத்தூர்: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய விஜய்மக்கள்
கடம்பத்தூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.
ஆவடி
ஆவடி: சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக
ஆவடியில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்.
எழும்பூர்
சென்னை எழும்பூரில்: சாலையோர வாசிகளுக்கு தினமும் உணவு வழங்கும்
சென்னை எழும்பூரில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
காட்பாடி
வேலூரில் சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்
வேலூரில் சாலையோரம் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆவடி
ஆவடி: சாலையோரம் தங்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கிய தமுமுகவினர்
ஆவடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு தமுமுகவினர் உணவு வழங்கினர்.