/* */

தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
X

தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலையோர வியாபாரிகளான இளநீர், பூ, பழக்கடைகள் அனைவரும் 40 வருடத்துக்கு மேலாக கடை வைத்திருந்தனர்.

தனியார் தொழிற்சாலைக்காக கடைகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

இதனால் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேற வழியில்லை என்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 2 Jun 2021 3:50 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  2. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  3. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  4. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  5. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  7. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  8. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  9. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...