/* */

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு

பல்லடத்தில், சாலையோரம் மரக்கன்று நடவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடவு
X

பல்லடத்தில் சாலையோரம் மரக்கன்று நடப்பட்டது. 

கோடங்கிபாளையம் பிரிவில் இருந்து- பருவாய் வரை புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கிறிஸ்துராஜபுரம் பகுதியில், புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் இருபுறமும், மரக்கன்று நட தீர்மானிக்கப்பட்டு, ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.

'மகிழ்வனம்' அமைப்பின் செயலாளர் பாலசுப்ரமணியம், 'இப்கோ' நிறுவனங்களின் இயக்குனர் ராமச்சந்திரன், 'வனம்' அமைப்பின் அறங்காவலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு வளாகங்களிலும், ரோட்டின் இருபுறமும் பல்வேறு வகையான நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், 'தாய்மண்' பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்ரமணியம், சந்திரசேகர், கருணாநிதி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு