/* */

சூளகிரியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ஒசூர் அடுத்த சூளகிரியின் குடிநீர் கேட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

சூளகிரியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியின் கலைஞர் நகர் பகுதியில் கடந்த ஒருமாதமாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை எனக்குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள், ஆண்கள் என 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சூளகிரி - பேரிகை சாலையில் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்

வருவாய்த்துறையினர்,காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக உறுதியளித்த பின்பு சாலை மறியலை கைவிட்டு சென்றனர்

இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 21 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  2. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்
  3. தேனி
    தேனியில் 6வது நாளாக மழை! வீரபாண்டியில் வானில் வர்ணஜாலம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. ஈரோடு
    கடம்பூர் வனத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற பெண் யானை...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டிய கோடை மழை: ஒரே நாளில் 94.3 மி.மீ பதிவு