You Searched For "#Risk"
திருப்பெரும்புதூர்
சந்தவேலூர் பள்ளி முன் காவலர்கள் இல்லாததால் விபத்து அபாயம்
சந்தவேலூர் பள்ளி முன் காவலர்கள் இல்லாததால் விபத்து ஏற்படும் அச்சம் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு
கேரளா எல்லைகளில் அலட்சியம்: ஒமைக்ரான் பரவும் அபாயம்
கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
பவானி
பவானி: மின்கட்டணம் செலுத்தும் அவசரத்தில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்!
பவானி மின்வாரிய அலுவலகத்தில், மின்கட்டணம் செலுத்தவதற்காக அதிகளவில் பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
பூந்தமல்லி
சென்னை வானகரத்தில் விதிமுறைகளை மீறி மீன் வியாபாரம்: தொற்று பரவும்...
சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூடியது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குளச்சல்
குமரியில் மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பிற பிரிவுகள்
சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய்...
சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து யூகோவ்...
தேனி
குடியிருப்பு பகுதியில் தேங்கிய சாக்கடை நீரால் நோய் பரவும் அபாயம்
இராசிங்காபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
தேனி
தேனி: மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம்
போடிநாயக்கனூரில் கொரோனா சிகிச்சை மைய கழிவுகளை பொதுவெளியில் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆவடி
ஆவடி: உணவகத்தில் குவிந்த மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம்!
ஆவடி அருகே உணவகத்தில் கூடிய பொது மக்கள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென்காசி
தென்காசி-அதிகாரிகள் அலட்சியம்-கார்சாகுபடி பாதிக்கும் அபாயம்-விவசாயிகள்...
தென்காசி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் கார்சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பூந்தமல்லி
வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும்
வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய அசைவ பிரியர்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க வெளியில் வைத்து வியாபாரம் செய்து வியாபாரிகள்.