/* */

You Searched For "#Review"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : கொரோனா தொற்று தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி தலைமையில் ஆய்வுக்...

காஞ்சிபுரம் : கொரோனா தொற்று தடுப்பு   குறித்து  மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
விக்கிரவாண்டி

விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயார்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை தாக்கும் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 100 படுக்கைகள் தயார் என பொன்முடி தெரிவித்தார்

விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயார்
இராமநாதபுரம்

தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ...

தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள். நகராட்சி அலுவலக ஆய்வு கூட்டத்தில் இராமநாதபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.

தன்னலம் பார்க்காமல் பணியாற்றுங்கள் - நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்: அமைச்சர்கள் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை, அமைச்சர்கள் கே.என். நேரு, சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகள்:    அமைச்சர்கள் ஆய்வு
திருக்கோயிலூர்

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றி ஆய்வு செய்ய சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வந்தார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை
தூத்துக்குடி

அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணி-கனிமொழி எம்பி...

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணியினை கனிமொழி எம்பி ஆய்வு செய்தார்

அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு வரும் மின்தூக்கி பணி-கனிமொழி எம்பி ஆய்வு
மடத்துக்குளம்

மக்கள் கைகோர்த்தால் கொரோனாவை விரட்டலாம்: அமைச்சர் சாமிநாதன்

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால், கொரோனாவை முழுமையாக விரட்டலாம் என, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

மக்கள் கைகோர்த்தால் கொரோனாவை விரட்டலாம்:   அமைச்சர் சாமிநாதன்
திருப்பூர் மாநகர்

தடுப்பூசியால் தான் தொற்றில் இருந்து தப்பலாம் - திருப்பூர்...

தடுப்பூசி போட்டுக் கொண்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்பலாம் என்று, திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி சமயமூர்த்தி பேசினார்.

தடுப்பூசியால் தான் தொற்றில் இருந்து தப்பலாம் -   திருப்பூர் கண்காணிப்பு அதிகாரி
திருப்பூர் மாநகர்

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர்...

திருப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருப்பூரை ஆட்டுவிக்கும் கொரோனா- சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் நேரில் ஆய்வு
தாராபுரம்

நர்சு பணியிடம் நிரப்ப முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்:...

நர்சு பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

நர்சு பணியிடம் நிரப்ப முதல்வர் கவனத்திற்கு  கொண்டு செல்லப்படும்: அமைச்சர் சாமிநாதன்
திருவள்ளூர்

நேமம் - கடந்த ஆட்சி கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது...

கடந்த ஆட்சி கொரோனாவின் முதல் அலையை கட்டுப்படுத்த தவறியதால் 2 வது அலை ஏற்பட்டுள்ளது. மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு.

நேமம் - கடந்த ஆட்சி கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த தவறிவிட்டது -முதலமைச்சர்
சிவகங்கை

சிவகங்கை-கொரானா பரவல் -ஆய்வு கூட்டம்-ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தீவிரமாக பரவும் நேரத்தில் ஆய்வு கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை-கொரானா பரவல் -ஆய்வு கூட்டம்-ஊரக வளர்ச்சி துறையினர் எதிர்ப்பு