/* */

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றி ஆய்வு செய்ய சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வந்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை
X

சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் குறித்து திடீர் ஆய்வு செய்தார், அப்போது மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மாவட்ட சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அண்ணாதுரை உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 7 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்