/* */

விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயார்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை தாக்கும் கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 100 படுக்கைகள் தயார் என பொன்முடி தெரிவித்தார்

HIGHLIGHTS

விழுப்புரம் மருத்துவ கல்லூரியில் குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயார்
X

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் பொன்முடி திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது கொரோனா பரவல் மற்றும் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில், குழந்தைகளை தாக்கும் மூன்றாவது கொரோனா அலையை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது. அதற்காகவே முன் எச்சரிக்கையாக இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார், அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன், எம்எல்ஏக்கள் புகழேந்தி லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 16 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்