/* */

திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்

திருச்சியில் சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடுகள்-கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்
X

அரியலூரில் இருந்து மணப்பாறை சந்தைக்கு சரக்கு ஆட்டோவில் விற்பனைக்காக 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை ஏற்றி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பழைய பால்பண்ணை அருகே சரக்கு ஆட்டோவில் மாடுகளை கொண்டு செல்வதை கண்ட ஒருவர், காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சரக்கு ஆட்டோவில் 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை அடைத்து வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாடுகளுடன் சரக்கு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 15 Dec 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...