/* */

காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
X

காரியாபட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு காரியாபட்டி பேருந்து நிலையம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தார். சாப்பாடு சரியாக சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இவரால், காரியாபட்டி பேருந்து நிலையம் வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாலும், மனநிலை பாதிக்கப்பட்ட நபர் சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டதை அறிந்த காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார் தலைமையில், போலீசார் மனநலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

அதன் அடிப்படையில், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமியை பிடித்து காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள அன்னை மனநலக் காப்பக நிர்வாகிகளிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

Updated On: 8 July 2022 8:53 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  5. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  6. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  7. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  10. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா