/* */

You Searched For "#People'sStruggle"

திருவெறும்பூர்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க சோழமாதேவி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு

சோழமாதேவி ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க சோழமாதேவி ஊராட்சி மக்கள் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம்

வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

மழைநீர் வடிகால் வசதி அமைக்காமல் சாலை அமைப்பதை கண்டித்து கிராமமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

வடிகால் வாய்க்கால் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
கடலூர்

கடலூர்- குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

கடலூரில் பண்ணை நிலத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கடலூர்- குப்பை  கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
விருத்தாச்சலம்

விருத்தாசலம்- ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஒப்பாரி வைத்து...

விருத்தாசலம் அருகே தரைப்பாலம் முறையாக கட்டாத ஊராட்சியை கண்டித்து ஒப்பாரி வைத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

விருத்தாசலம்- ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்
எழும்பூர்

நீட் தொடர்பான பிரச்சனைக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும்...

நீட் தொடர்பான பிரச்சனைகளுக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார்.

நீட் தொடர்பான பிரச்சனைக்கு திமுக நிச்சயம் நிரந்தர தீர்வு கொண்டு வரும் : கி. வீரமணி பேட்டி