You Searched For "#officers"
பத்மனாபபுரம்
குமரி மாவட்ட ஆட்சியர் அறிவித்த உத்தரவு அதிகாரிகளால் காற்றில் பறந்தது
குமரியில் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை மதிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விளவங்கோடு
குமரி எல்லை சோதனை சாவடி வழியாக படு ஜோராக நடக்கும் கனிம வளம் கடத்தல்
குமரிமாவட்ட சோதனை சாவடிகள் வழியாக எளிதில் கனிம வளம் கடத்தப்படுவதை அதிகாரிகள் தடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விளவங்கோடு
கனிம வளங்கள் கடத்தல் புகார், அதிகாரிகளின் சோதனை, கண் துடைப்பு என...
கனிம வளங்கள் கடத்தல் புகார் தொடர்பாக அதிகாரிகளின் சோதனை கண் துடைப்பு என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.
விளவங்கோடு
கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணை பறிமுதல்
குமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 லிட்டர் ரேசன் மண்ணெண்ணையை சொகுசு காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு
5 மாநகராட்சி கமிஷனர்கள் உள்ளிட்ட 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன் ஐ.ஏ.எஸ் ,மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையம்: அதிகாரிகள் சோதனை... அடுத்தடுத்து சிக்கிய 3 போலி...
கோபிச்செட்டிப்பாளையம் அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 3 போலி டாக்டர்கள் சிக்கினர்.
விழுப்புரம்
விழுப்புரம்: கொரோனா தடுப்பு நடவடிக்கை- தலைமைச் செயலாளர் ஆலோசனை!
விழுப்புரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
பூந்தமல்லி
பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு
பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விளவங்கோடு
குமரியில் விவசாய பயிர்கள் சேதம் - கணக்கீடு செய்யும் பணி தொடங்கியது.
குமரியில் கனமழையால் சேதம் அடைந்த விவசாய பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வில்லிவாக்கம்
சென்னையில் வருவாய் அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னையில் வருவாய் துறை அலுவலர்கள் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியா
புதிய விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கிய சமூக ஊடகங்கள்-குறைதீா்க்கும்...
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளது.
அரவக்குறிச்சி
கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.