You Searched For "#NilgiriLive"
உதகமண்டலம்
உதகை மார்க்கெட்டில் சீல் வைக்கப்பட்டிருந்த கடைகள் திறப்பு
உதகை மார்க்கெட்டில் கடந்த 10 நாட்களாக சீல் வைக்கபட்ட கடைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் பள்ளி மைதான பகுதி
மது பாட்டில்கள் மற்றும் அசுத்தம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
உதகமண்டலம்
மாஸ்க் போடலியா? கட்டுங்க அபராதம் :உதகை பூங்காவில் அதிரடி ஃபைன் வசூல்
உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு முக கவசம் அணியாமல் வந்தோருக்கு நகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூரில் கட்டிட உரிமையாளருக்கு அபராதம்
பொதுசொத்துக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கட்டுமானப் பணி மேற்கொண்ட கட்டட உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம்.
கூடலூர்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு பலி
மசினகுடியிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் வாகனம் மோதி அனுமன் குரங்கு பலியானது தொடர்பாக வனத்துறை விசாரணை.
கூடலூர்
கூடலூரில் மீண்டும் யானைகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
பந்தலூர் அருகே இரும்புப்பாலம் பகுதியில் இரவில் புகுந்த காட்டு யானையால் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
கூடலூர்
கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்; உயிருக்கு பயந்து பொதுமக்கள்...
கூடலூர் அருகே மண்வயல் ஓடக் கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது.
குன்னூர்
குன்னூரில் மண் சரிவு: அந்தரத்தில் தொங்கிய அரசு மருத்துவமனை
குன்னூரில் பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி மண் அகற்றியதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை அந்தரத்தில் தொங்கியது.
உதகமண்டலம்
நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே...
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.
உதகமண்டலம்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: அக்., 1 க்கு ஒத்திவைப்பு
கோடநாடு வழக்கில் சயான் வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில், இவ்வழக்கை அக் 1 க்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு.
குன்னூர்
குன்னூரில் காலில் காயத்துடன் திரிந்த காட்டெருமைக்கு சிகிச்சை
கிரேன் உதவியுடன் காட்டெருமையை தூக்கி லாரி மூலம் சிம்ஸ்பார்க் அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
உதகமண்டலம்
உதகையில் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.