You Searched For "#nellai"
அம்பாசமுத்திரம்
நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை
கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி: ஆட்சியர் துவக்கி...
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.
திருநெல்வேலி
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு...
நெல்லையில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.
பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை தெற்கு பகுதி அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறப்பு
நெல்லையில் தெற்கு பகுதி அதிமுக கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளார் தச்சை - கணேசராஜா திறந்து வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூன்று பேர் கைது
நெல்லை மாநகரில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைத்து திருநங்கைகளை கவுரப்படுத்திய நெல்லை...
அரசு நிகழ்ச்சியில் திருநங்கைகளை தமிழ்த்தாய் வாழ்த்து பாட வைத்து நெல்லை ஆட்சியர் விஷ்ணு கவுரப்படுத்தினார்.
பாளையங்கோட்டை
3 மாதங்களுக்கு ஒரு முறை திருநங்கைகள் குறைதீர் கூட்டம்: நெல்லை
வரும் மே 1ம் தேதி திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் இலக்கிய விழா
பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் இலக்கிய விழாவில் உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் பங்கேற்றார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் எஸ்டிடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக 14 அம்ச கோரிக்கை வலியுறுத்தி எஸ்டிடியூ தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பாளையங்கோட்டை
நெல்லையில் பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த லேசான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாளையங்கோட்டை
புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கு கல்வெட்டு வாசித்தல் பயிற்சி...
புத்தக கண்காட்சியில் அரசு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கல்வெட்டு வாசித்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பாளையங்கோட்டை
நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய அடையாள அட்டை பதிவு செய்ய...
நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய அடையாள அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமை நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தொடங்கி...