/* */

நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை

வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
X

பைல் படம்.

திருநெல்வேலி.மாவட்டம், அம்பா சமுத்திரம் வீரவநல்லுாரில் அலி ஜூவல்லர்ஸ் நகை கடை உரிமையாளர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டி மைதீன் பிச்சையிடம் 5 கிலோ தங்கம், ரூ.75 ஆயிரத்தை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடுகின்றனர்.

மைதீன் பிச்சை தினமும் இரவு நகைக்கடையை அடைத்த பின் பாதுகாப்பு கருதி நகைகள், பணத்தை மைதீன் பிச்சை வீட்டிற்கு எடுத்துச் செல்வார். நேற்றிரவு 10:00 மணிக்கு மைதீன்பிச்சை நகையை இரண்டு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். அவரது வீடு அருகே சென்றபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி.விட்டு அவரிடம் இருந்து 5 கிலோதங்க நகைகள், ரூ. 70 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியது. படுகாயமுற்ற மைதீன்பிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Updated On: 12 April 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...