/* */

You Searched For "#nellai"

திருநெல்வேலி

மே தினத்தை முன்னிட்டு சிவசேனா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நெல்லையில் சிவசேனா கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

மே தினத்தை முன்னிட்டு சிவசேனா கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாங்குநேரி

சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து...

நான்குநேரியில் சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார் அளித்த அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சமூக ஆர்வலர்கள் மீது பொய் புகார்: போக்குவரத்துக் கழகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சினர்...

நெல்லையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் உயர்வுக்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லையில் பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கால்நடை மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி

தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணி: தீயணைப்புத்துறை அலுவலருக்கு ஆட்சியர்...

நெல்லையில் தாமிரபரணி ஆறு தூய்மைப்படுத்தும் பணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத் துறை அலுவலரை பாராட்டி ஆட்சியர் விஷ்ணு சான்றிதழ் வழங்கினார்.

தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணி: தீயணைப்புத்துறை அலுவலருக்கு ஆட்சியர் பாராட்டு
பாளையங்கோட்டை

நெல்லையில் டான் சிட்டி லயன்ஸ் சங்கத்தினரின் முப்பெரும் விழா

நெல்லையில் உலக பூமி தினம், தாமிரபரணி நதி பாதுகாப்பு, சாதனையாளர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா டான் சிட்டி லயன்ஸ் சார்பில் நடைபெற்றது.

நெல்லையில் டான் சிட்டி லயன்ஸ் சங்கத்தினரின் முப்பெரும் விழா
திருநெல்வேலி

தாமிரபரணி நதியில் தூய்மைபடுத்தும் பணி: தன்னார்வலர்கள், மாணவர்கள்...

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதியில் 57 இடங்களில் தூய்மைபடுத்தும் பணியில் தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

தாமிரபரணி நதியில்  தூய்மைபடுத்தும் பணி: தன்னார்வலர்கள், மாணவர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 36 வது பட்டமளிப்பு விழா

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1188 மாணவிகளுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் பட்டங்களை வழங்கினார்.

ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 36 வது பட்டமளிப்பு விழா
திருநெல்வேலி

நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது

நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக் கொலை: 4 பேர் கைது
திருநெல்வேலி

தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம்

நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம் வரையும் நிகழ்ச்சியை பேரவைத் தலைவர் அப்பாவு ஓவியம் வரைந்து தொடங்கி வைத்தார்.

தாமிரபரணி நதிக்கரையில் மஞ்சள் பைகளில் விழிப்புணர்வு ஓவியம்
பாளையங்கோட்டை

அரசு மருத்துவ கல்லூாயில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

நெல்லையில் உள்ள அரசு மருத்துவ கல்லூாயில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டிடங்களை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

அரசு மருத்துவ கல்லூாயில் ரூ.62.35 கோடியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
பாளையங்கோட்டை

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர்...

கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்