/* */

You Searched For "#NamakkalNews"

பரமத்தி-வேலூர்

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள்...

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாமக்கல்

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

நாமக்கல்லி பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
நாமக்கல்

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி...

எர்ணாபுரம் பகுதியில் ரூ.91.27 லட்சம் மதிப்பில், புதிய திட்டப்பணிகளை ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் துவக்கி வைத்தார்.

எர்ணாபுரத்தில் ரூ.91.27 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள்: எம்.பி துவக்கி வைப்பு
நாமக்கல்

குரூப் 2 போட்டி தேர்வு: நாமக்கல்லில் 3,975 பேர் ஆப்சென்ட்

நாமக்கல்லில் நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ போட்டித் தேர்வில் 27,884 பேர் கலந்து கொண்டனர். 3,975 தேர்வர்கள் ஆப்சென்ட்.

குரூப் 2 போட்டி தேர்வு: நாமக்கல்லில் 3,975 பேர் ஆப்சென்ட்
நாமக்கல்

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் உயர்வு: ஒரு கிலோ தக்காளி ரூ.120

நாமக்கல் பகுதியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல்லில் தக்காளி விலை கடும் உயர்வு: ஒரு கிலோ தக்காளி ரூ.120
நாமக்கல்

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...

மோகனூர் அருகே கிணற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல்

குரூப் 2 போட்டித்தேர்வுக்கு 8.30 மணிக்குள் மையத்திற்கு வரவேண்டும்

நாமக்கல்லில் நாளை நடைபெறும் குரூப் 2 போட்டித் தேர்வுக்கு தேர்வர்கள் 8.30 மணிக்குள் மையத்திற்கு வரவேண்டும் என கலெக்டர் அறிவிப்பு

குரூப் 2 போட்டித்தேர்வுக்கு 8.30 மணிக்குள் மையத்திற்கு வரவேண்டும்
நாமக்கல்

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்: அறை கண்காணிப்பாளர்கள்...

நாமக்கல் மாவட்டத்தில் மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, 3 மையங்களில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல்: அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம்
நாமக்கல்

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி:...

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான உதவி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி: ஆட்சியர் தகவல்
நாமக்கல்

மணல் அள்ள அனுமதி அளிக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

நன்செய் இடையார் கிராமத்தில் மணல் அள்ள அனுமதி அளிக்காவிட்டால், குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாட்டு வண்டி தொழிலாளர்கள்...

மணல் அள்ள அனுமதி அளிக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
நாமக்கல்

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

தமிழக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, கொளக்குடி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கைவிடுத்தனர்.

நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை