/* */

எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கொரோனா தொற்று தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், சேலம் மாவ்டடம் எடப்பாடி நகராட்சிக்குப்பட்ட 30 வார்டு பகுதிகளில் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடப்பாடி நகராட்சி ஆணையாளர் பழனியப்பன் உத்தரவின்படி, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து, தினம்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீரை பொது மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டினை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Updated On: 2 Jun 2021 8:28 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!