You Searched For "#MinisterMurthyNews"
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் சரக ஆஸ்டின் பட்டி காவல் நிலையம் இடமாற்றம்
ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை மதுரை தோப்பூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
சோழவந்தான்
மதுரை அருகே பாலமேடு சாத்தியாறு அணை பாசனத்துக்கு திறந்து விட்ட...
சாத்தையாறு அணையின் மூலம் பல கிராமங்கள் பாசனம் பெறுகிறது
மதுரை மாநகர்
குடிமராமத்து பணியில் முறைகேடு தெரிய வந்தால் கடும் நடவடிக்கை :அமைச்சர்...
கடந்த 10 ஆண்டுகளில் முறையாக ஏரி குளம் கண்மாய்கள் பராமரிக்கப்படவில்லை. தற்போது அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்
திருப்பரங்குன்றம்
தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள்: சிலைக்கு அமைச்சர் மூர்த்தி...
தமிழை "செம்மொழியாக" அறிவிக்கக்கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது
மேலூர்
மதுரை அருகே அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களை வரவேற்ற அமைச்சர் மூர்த்தி
பள்ளிச்சூழலை இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாநகர்
ஜூப்பிலி டவுன் பகுதியில் அடிப்படை வசதிகள் வேண்டும்: பொதுமக்கள்...
மதுரை கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் சாலையை சீரமைக்க, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர்.
திருமங்கலம்
வரும் 30 ஆம் தேதி ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் ஆலோசனை கூட்டம்:...
பசும்பொன் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் நாளை மதுரை வருவதாக என்றார் அமைச்சர் மூர்த்தி
மேலூர்
தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ மையம்: அமைச்சர் மூர்த்தி...
மதுரை ப்ரீத்தி சிறப்பு மருத்துவமனை சார்பில் மாட்டுத்தாவணியில் முதியோருக்கான 60 பிளஸ் மருத்துவ மையத்தை வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்...
மேலூர்
மதுரை அருகே பார்வையற்றவர்களுக்கு வீட்டு சாவியை, வழங்கிய அமைச்சர்
பட்டா கிடைக்காதவர்களுக்கு பட்டா வழங்குவதற்கும் போலி பட்டா வைத்திருப்பவர்களை கண்டறிந்து தள்ளுபடி செய்யப்படும்
உசிலம்பட்டி
மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பரிசு வழங்கிய...
நாளைய தினம் (23.10.2021) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது
சோழவந்தான்
சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
சோழவந்தான் புதிய மேம்பாலம் பணிகளை முடிக்க தாமதித்தால் ஒப்பந்ததாரை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்தார்
சோழவந்தான்
மதுரை அருகே சோழவந்தானில் திறக்கப்பட்ட, தினசரி சந்தையின் புதிய...
தமிழக முதலமைச்சர் மதுரையை மையமாகக் கொண்டு 25 கி.மீ சுற்றளவில் பல்வேறு திட்டங்கள் நிரைவேற்ற ஆலோசனை நடத்தியுள்ளார்.