/* */

மதுரை மாவட்டம் திருமங்கலம் சரக ஆஸ்டின் பட்டி காவல் நிலையம் இடமாற்றம்

ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் புதிய கட்டிடத்தை மதுரை தோப்பூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்

HIGHLIGHTS

மதுரை மாவட்டம் திருமங்கலம் சரக ஆஸ்டின் பட்டி காவல் நிலையம் இடமாற்றம்
X

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துதுறை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்.



இதில், மதுரை திமுக தெற்கு மாவட்ட செயலாளர். மு. மணிமாறன் மற்றும் மதுரை மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதற்கு முன்னர், இந்தக் காவல்நிலையம் ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பொதுமக்கள் போக்குவரத்து வசதியுடன் புதிய கட்டிடம் தோப்பூர் பகுதியில் கட்டி திறக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்