/* */

தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள்: சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மரியாதை

தமிழை "செம்மொழியாக" அறிவிக்கக்கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது

HIGHLIGHTS

தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் நினைவு நாள்: சிலைக்கு  அமைச்சர்  மூர்த்தி மரியாதை
X

பரிமாற்கலைஞர் உருவச்சிலை

மதுரை திருப்பரங்குன்றம். அருகே விளாச்சேரியில் தமிழ் செம்மொழியாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞர் 118- வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

சூரிய நாராயண சாஸ்திரி எனும் தனது பெயரை தமிழ் பற்றால் "பரிதிமாற் கலைஞர்" என பெயரை மாற்றிகொண்டார். ஏராளமான தமிழ் இலக்கிய நூல்கள், பல்வேறு மொழிபெயர்ப்புகள் என தமிழக்கு அருந்தொண்டாற்றியவர்.மேலும், தமிழை "செம்மொழியாக" அறிக்க கோரி முதன்முதலில் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் விளாச்சேரியில், பரிதிமாற் கலைஞர் நினைவிடத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வணிகவரி, பத்திரப்பதிவுதுறை அமைச்சர் மூர்த்தி மாலையணிவித்து மரியாதை செய்தார். அரசு சார்பில் மாலை மரியாதை செலுத்திய பின்னர், , பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 2 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்