/* */

You Searched For "Madurai News Live"

திருமங்கலம்

கள்ளிக்குடி அருகே அடிப்படை வசதிகள் கோரி, கிராம மக்கள் முற்றுகை..!

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குராயூர் கிராம மக்கள் முற்றுகை இட்டனர். அடிப்படை வசதிகளை செய்து தர, ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் மறுப்பதாக...

கள்ளிக்குடி அருகே அடிப்படை வசதிகள் கோரி, கிராம மக்கள் முற்றுகை..!
சோழவந்தான்

பஸ் நிலையத்துக்கு செல்ல இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி...

சோழவந்தானில் சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஸ் நிலையத்துக்கு செல்ல இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்கலாமே..?!
திருப்பரங்குன்றம்

சோழவந்தான் பகுதிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்..!

சோழவந்தான் பகுதிகளில் காங்கிரஸ் சார்பிலும் மற்றும் சர்வதேச பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

சோழவந்தான் பகுதிகளில்  குடியரசு தினவிழா கொண்டாட்டம்..!
திருமங்கலம்

மதுபானக் கூடமாக மாறிய பேருந்து நிழற்குடை: போலீசார் கண்டு...

திருமங்கலம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் பயணியர் நிழற்குடை மது குடிக்கும் கூடமாக மாறிப்போய்விட்டது.

மதுபானக் கூடமாக மாறிய பேருந்து  நிழற்குடை: போலீசார் கண்டு கொள்வார்களா..?
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து...

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்..!
திருப்பரங்குன்றம்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மதுரை மாவட்ட நிர்வாகிகள்...

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட தலைவர் தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின், மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..!
சோழவந்தான்

சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், கலைவாணி உருவச்சிலை..!

சோழவந்தான் எம்.வி.எம் பள்ளியில் கல்விக்கடவுள் கலைவாணிக்கு சிலை வைத்து வழிபாடு செய்தனர். பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் கலைவாணி மெட்ரிக் பள்ளியில், கலைவாணி உருவச்சிலை..!
திருப்பரங்குன்றம்

மதுரை மாநகராட்சி பூங்காவில் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும்...

மதுரை மாநகராட்சி பூங்காவில் குழந்தைகள் விளையாடும் சேதமடைந்த விளையாட்டுப் பொருட்களை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி பூங்காவில் குழந்தைகளின் பாதங்களை பதம் பார்க்கும் சறுக்கும் மரம்..!
திருமங்கலம்

வீடு ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு, பெண் தீக்குளிக்க...

சோழவந்தான் அருகே கருப்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வீடு ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் முன்பு, பெண் தீக்குளிக்க முயற்சி..!
சோழவந்தான்

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல் கும்பிட்ட

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவ்விடத்தில் இருந்து சென்றார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல் கும்பிட்ட அமைச்சர்..!
திருப்பரங்குன்றம்

ரூ.4கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு வழங்கிய பெண்: கிராம மக்கள்...

இன்றைக்கு விற்பனை செய்தால் ரூ.4 கோடி பெறுமானமுள்ள இடத்தை தானமாக பள்ளிக்கூடத்திற்கு வழங்கிய பெண்ணை ஊர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ரூ.4கோடி மதிப்பு இடத்தை பள்ளிக்கு வழங்கிய பெண்: கிராம மக்கள் பாராட்டு..!