/* */

You Searched For "Madurai Corporation News"

மதுரை

மதுரை மாநகராட்சியில் சாலை ஒர மணல் அள்ளும் பணில் மேயர் ஆய்வு.

மதுரை மாநகராட்சி நவீன இயந்திரம் மூலம் சாலையோரம் தேங்கியுள்ள மணல்கள் அகற்றும் பணியினை, மேயர் இந்திராணி பொன்வசந்த் பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சியில் சாலை ஒர மணல் அள்ளும் பணில் மேயர் ஆய்வு.
சோழவந்தான்

மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு

மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மேயர் இந்திராணி பொன்வசந்த். ஆணையர் மதுபாலன், ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரையில் டெங்கு தடுப்பு பணி குறித்து மேயர் ஆய்வு
மதுரை மாநகர்

மதுரை மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம்

மதுரை மாநகராட்சி சாலைகளில், மாடுகளை சுற்றித்திரியவிட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ2,03,500 அபராதம் விதிப்பு

மதுரை மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம்
மதுரை மாநகர்

மதுரை தாசில்தார் நகரின் அவலநிலை: மேயர் கண்டு கொள்வாரா?

சாலைகளின் கழிவு வாய்க்கால் மேலே போடப்பட்டுள்ள மூடிகள் பல இடங்களில் உடைந்து மழைகாலங்களில், கழிவு நீர் சாலைகளில் தேங்கி விடுகிறது

மதுரை தாசில்தார் நகரின் அவலநிலை: மேயர் கண்டு கொள்வாரா?
மதுரை மாநகர்

மதுரை மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி

மதுரை மாநகராட்சி வெறிநாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மதுரை மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி
திருப்பரங்குன்றம்

மதுரை நகரில் மோசமாகி வரும் சாலைகள்: கண்டு கொள்ளாத மாநகராட்சி

மழை காலத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு சாலைகளை சீர்படுத்த வேண்டும் என்று மதுரை மாநகராட்சியை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மதுரை நகரில் மோசமாகி வரும் சாலைகள்: கண்டு கொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்
திருமங்கலம்

மதுரை நகரில் நீர் நிலைகள் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம் :...

மதுரை மாநகராட்சியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

மதுரை நகரில் நீர் நிலைகள் வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம் : மாநகராட்சி ஆணையர்
மதுரை மாநகர்

மதுரையில் நமக்கே நாம் திட்டம் தொடக்க விழா

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கூடுதலாக கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜை, மேயர் தலைமையில் நடைபெற்றது

மதுரையில் நமக்கே நாம் திட்டம் தொடக்க விழா
மேலூர்

மதுரை மாநகராட்சி பகுதி சபை கூட்டங்களில் அடிப்படை தேவைகள் குறித்து...

மதுரை மாநகாரட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்ற பகுதி சபை கூட்டங்களில் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி பகுதி சபை கூட்டங்களில் அடிப்படை தேவைகள் குறித்து விவாதம்…