You Searched For "#lorry"
மயிலாடுதுறை
சீர்காழியில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் 8 டன், லாரி, டிராக்டர்கள்...
வெளி மாநில நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் இந்த வெளிமாநில நெல் மூட்டைகள் பிடிபட்டுள்ளன
கிருஷ்ணகிரி
ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களுடன் லாரி பறிமுதல்: ஒருவர்
பெங்களூரில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை லாரியுடன் போலீசார் பறிமுதல்.
பெரம்பலூர்
விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரிகளுக்கு அபராதம்.
பெரம்பலூர் அருகே விதிமுறையை மீறி அதிகபாரம் ஏற்றிச்சென்ற 5 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ. 3.50 லட்சம் அபராதம் விதித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
குப்பை அருகில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
திருச்சியில் குப்பை அருகில் நின்ற லாரி தீப் பிடித்து எரிந்து நாசமானது.
ஏற்காடு
ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் பலி
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் ஜீப் மீது லாரி மோதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி
வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு 5 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற லாரி பறிமுதல். ஓட்டுனர் தப்பி ஓட்டம்.
ராணிப்பேட்டை
காவேரிப்பாக்கம் அருகே லாரி விபத்து: ஒருவர் பலி
காவேரிப்பாக்கம் அருகே சுமைதாங்கி கூட்டுறவு வங்கியருகே சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் கிளினர் பலி
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: ஆந்திர லாரியை திருட முயன்ற வாலிபர் கைது!
கும்மிடிப்பூண்டி அடுத்த கே.என். பேட்டையில் ஆந்திரா பதிவு எண் கொண்ட வாகனத்தை திருட முயன்ற வாலிபர் கைதானார்.
ஆவடி
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் பலி-லாரி டிரைவர் கைது!
ஆவடி அருகே அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொன்னேரி
சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்
சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
விராலிமலை
மணல் திருட்டு : டிராக்டர், டிப்பர் லாரி பறிமுதல்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம்...
சிவகங்கை
அதிகாரிகள் வராததால் காத்துக்கிடக்கும் லாரிகள்
சிவகங்கை மாவட்டத்தில் அதிகாரிகள் வராததால் காலையிலிருந்து நெல் ஏற்றிவந்த லாரிகள் காத்துக் கிடக்கும் சூழல் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல்...