/* */

குப்பை அருகில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்

திருச்சியில் குப்பை அருகில் நின்ற லாரி தீப் பிடித்து எரிந்து நாசமானது.

HIGHLIGHTS

குப்பை அருகில் நின்ற லாரி தீப்பிடித்து எரிந்து நாசம்
X

திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் குப்பைஅருகே நின்ற லாரி தீ பிடித்து எரிந்து நாசமானது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிரதான சாலையில் அருகே சாலையோரமாக குப்பைகள் கொட்டி கிடந்துள்ளது‌. இதன் அருகில் ஈச்சர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் எதிர்பாராத விதமாக குப்பையில் தீப்பற்றி உள்ளது. அந்த தீயானது மளமளவென பரவி அருகிலிருந்த லாரியின் முன்பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் கண்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.

நின்றுகொண்டிருந்தலாரியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

Updated On: 22 Jun 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு