You Searched For "LokSabha Election"
திருவண்ணாமலை
மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வர இலவச வாகன வசதியை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
ஆதார் அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம், கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும்...
இந்தியா
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான 18-வது மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கு வாக்காளர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும்...
குமாரபாளையம்
வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு...
குமாரபாளையத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாமக்கல்
போதமலைக்கு தலைமைச்சுமையாக வாக்கு இயந்திரங்களுடன் அதிகாரிகள்
வாக்குச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை தலைமச்சுமையாக எடுத்துக்கொண்டு அதிகாரிகள் நடந்து புறப்பட்டனர்.
ஆரணி
திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது, 30.29 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
திருவண்ணாமலை
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட...
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணிகள் நடைபெற்றது.
இந்தியா
தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணங்குவதில் தேர்தல் ஆணையம் திருப்தி அடைந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு: தேர்தலுக்கு முன் அனைத்து வேட்பாளர்களும் விதிமுறைகளை பின்பற்ற...
தேர்தலுக்கு முன்பாக பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா...
பூந்தமல்லி
காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மத்திய upஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்
ஈரோடு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தயார் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா...