You Searched For "#loan"
சேப்பாக்கம்
ரூ. 6 ஆயிரம் கோடிக்கு 5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன் தள்ளுபடி:...
5 பவுனுக்கு உள்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் உதவி வழங்குவது குறித்து ஆலோசனைக்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் குழுக்களுக்கு கடன்களை விரைந்து வழங்க ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கையேந்தும்...
கோவில்பட்டியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரம்பூர்
வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன்
வேலையற்ற 50 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1.50 கோடி மானிய கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி
கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி
பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை. கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம்.
திருமங்கலம்
கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர்...
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
கன்னியாகுமரி
கடனை கட்ட முடியாததால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை
அஞ்சுகிராமத்தில் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் பஞ்சாயத்து உறுப்பினர் தற்கொலை செய்து கொண்டார்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம்...
பரமக்குடி
கூட்டுறவு கடன் தள்ளுபடி - கார்த்திக்சிதம்பரம் கேள்வி
தமிழகஅரசு எப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என பரமக்குடியில் கார்த்திக் சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்...
பட்டுக்கோட்டை
வங்கியில் மோசடி- விவசாயிகள் சாலை மறியல்
பட்டுக்கோட்டை அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம்...
அரியலூர்
விவசாய கடன்கள் தள்ளுபடி- அதிமுக கொண்டாட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.12,410 கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து அதிமுக-வினர் வெடி வெடித்து...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி
காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி வழங்கினார்.கொரோனா காலத்தில் சாலையோர மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள்...
சேந்தமங்கலம்
நகைக்கடன் வழங்க கோரி வங்கி முற்றுகை
சேந்தமங்கலத்தில் நகை கடன் வழங்க கோரி வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்