/* */

You Searched For "#LatestNews"

கும்பகோணம்

சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்

சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
திருவண்ணாமலை

திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் மாட வீதிகள்: அமைச்சர் வேலு

ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் மாட வீதிகள்: அமைச்சர் வேலு
திருவண்ணாமலை

மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

மது அருந்திவிட்டு கடன் தொகை வசூலித்த புகாரில் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மது குடித்துவிட்டு கடன் வசூல்: திருவண்ணாமலை போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்
தேனி

பெரியகுளம் அருகே டிஸ்சார்ஜ் ஆன அன்றே அண்ணனை பழிதீர்த்த தம்பி

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு செல்லும் முன்பே, தனது அண்ணனை வெட்டி பழித்தீர்த்தார் அவரது உடன் பிறந்த தம்பி.

பெரியகுளம் அருகே டிஸ்சார்ஜ் ஆன அன்றே  அண்ணனை பழிதீர்த்த தம்பி
பவானி

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு

பவானி அருகே ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவரை உயிருடன் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி ஆற்றின் கரையோரம் அடையாளம் தெரியாத முதியவர் உயிருடன் மீட்பு
நாமக்கல்

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா துவக்கம்

நாமக்கல்லில் 78 நாட்கள் நடைபெறும் அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா துவங்கியது.

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழா துவக்கம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்

குமாரபாளையத்தில் டூவீலர், லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.

குமாரபாளையத்தில் டூவீலர் - லாரி மோதல்: கல்லூரி மாணவர்கள் படுகாயம்
இந்தியா

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!

குழந்தைகளை தாக்கும் புதிய வகையான தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்: அறிகுறிகள் இவைதான்!
கோவை மாநகர்

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று, கோவையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்
உத்திரமேரூர்

திமுக அமைதியான ஆன்மீக புரட்சி நடத்தி வருகிறது: அமைச்சர் சேகர்பாபு

திமுக அமைதியான ஆன்மீக புரட்சி நடத்தி வருகிறதுவரும் காலங்களில் பட்டிண பிரவேச நிகழ்வுகளுக்கு மாற்றாக ஏற்பாடுகளை செய்ய ஆதினங்களுக்கு இந்து சமய...

திமுக அமைதியான ஆன்மீக புரட்சி நடத்தி வருகிறது: அமைச்சர் சேகர்பாபு