You Searched For "#Kollimalai"
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
கொல்லிமலையில் விவசாயி ஒருவர் த üக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த பெங்களூர் வாலிபர் உயிரிழப்பு
கொல்லிமலைக்கு சுற்றுலாவந்த பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் பெண் மர்மச்சாவு: உடல் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை
கொல்லிமலையில் மர்மமான முறையில் இறந்து அடக்கம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு: உதவி கலெக்டர் விசாரணை
கொல்லிமலையில் கர்ப்பிணி பெண் திடீர் மரணம் குறித்து, நாமக்கல் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு
கொல்லிமலையில் மக்களைத் தேடி எம்எல்ஏ திட்டத்தின் கீழ், சேந்தமங்கலம் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் உல்லாசத்திற்கு மறுத்த காதலி கொலை: இளைஞர் கைது
கொல்லிமலையில் உல்லாசத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலை பகுதியில் 10 நாட்டு துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைப்பு
கொல்லிமலைப் பகுதியில் லைசென்ஸ் இல்லாத 10 நாட்டுத் துப்பாக்கிகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேந்தமங்கலம்
கொல்லிமலை மலைப்பாதையில் திடீர் விரிசல்: போக்குவரத்து பாதிப்பு
கனமழை மழை காரணமாக கொல்லிமலையில் உள்ள மலைப்பாதையில் திடீர் விரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் வனத்துறை மூலம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி:...
கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்
கொல்லிமலையில் சந்தனமரம் கடத்திய 2 பேர் கைது: ரூ.50 ஆயிரம் அபராதம்...
கொல்லிமலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய 2 பேருக்கு வனத் துறையினர் ரூ. 50,000 அபராதம் விதித்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் தடையை மீறி மது அருந்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை...
கொல்லிமலையில் தடையை மீறி மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாமக்கல்
புதிய அரசுப்பள்ளி துவங்க கொல்லிமலை சித்தூர் நாடு பொதுமக்கள் கோரிக்கை
புதிய அரசுப்பள்ளி துவங்க கொல்லிமலை தாலுகா சித்தூர் நாடு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.