/* */

கொல்லிமலையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை

கொல்லிமலையில் விவசாயி ஒருவர் த üக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கொல்லிமலையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சிங்களம்கோம்பை பகுதியில் மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி துரைசாமி (72) என்பதும், குடும்ப பிரச்சினையின் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விவசாயி துரைசாமி உடலை பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 April 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு