/* */

கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்

கோடநாடு வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று 5-6 ம் நபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கில் இருவரிடம் இன்று மீண்டும் விசாரணை: மேலும் இருவர் ஆஜர்
X

 பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் நேற்று 8 ம் நபர் சந்தோஷ் சாமி 9 மனோஜ்சாமி ஆகியோர் உதகை பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் விசாரணைக்கு ஆஜரான நிலையில் மீண்டும் இன்று இரண்டாவது நாளாக அவர்களிடம் விசாரணை தொடர்கிறது.

இது தவிர இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 ம் நபர் சதீஷன் 6 ம்நபர் பிஜுன் குட்டி ஆகியோர் இன்று உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்படை போலீசார் முன் ஆஜராக உள்ளனர்.

இதையடுத்து மொத்தம் இன்று 4 பேரிடர் விசாரணை நடக்கிறது.

Updated On: 23 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  2. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  7. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  8. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  9. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  10. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?