/* */

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இவ்வழக்கில் 2 ம் நபரான வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
X

உதகை மாவட்ட நீதிமன்றம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ்க்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வாளையார் மனோஜ்க்கு ஜாமீனிலில் வர யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்பதால் நிபந்தனைகளை தளர்த்த கோரி அவரது வழக்கறிஞர் முனிரத்தனம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 14 தேதி நடைப்பெற்ற இந்த மனு மீதான விசாரணையில், 50 ஆயிரம் சொத்து மதிப்பும், ரத்த சொந்தங்கள் இருவர் உத்திரவாதம் வழங்கினால் பிணை வழங்கப்படும் என நீதிபதி சஞ்சய் பாபா உத்திரவிட்டிருந்தார். இருப்பினும் இந்த உத்தரவில் தளர்வு வேண்டி வாளையாறு மனோஜ் தரப்பில் இரண்டாவது முறையாக இன்று மாவட்ட நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. நாளை இந்த மனு மீதான விசாரணை நடைப்பெறுகிறது.

Updated On: 23 Sep 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்