/* */

கோடநாடு வழக்கு: இன்று 4 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

உதகை பழைய எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி, ஐஜி, எஸ்பி தலைமையில் நடந்த 8 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு: இன்று 4 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு
X

விசாரணை முடிந்து வெளியே வரும் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ் சாமி ஆகியோரிடம் 2- நாளாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிபடை போலிசார் 19 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்த நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. அத்துடன் 5-வது குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள சதீசன் மற்றும் 6-வது குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ள பிஜின் குட்டி ஆகியோருடன் 7 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையும் நிறைவு பெற்றது.

4 பேரிடமும் கொள்ளை குறித்தும், கொள்ளையடிக்க தூண்டியது யார்? கொள்ளையடித்த ஆவணங்கள் மற்றும் பொருட்கள் குறித்தும் போலிசார் அடுக்கடுக்கான கேள்வி கேட்டு வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 பேரிடம் இதுவரை விசாரணை நடந்து முடிந்த நிலையில் மீதமுள்ளோரிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என தெரிகிறது.

Updated On: 23 Sep 2021 3:53 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி