/* */

You Searched For "#Keeranur"

தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கு ரூ.1 கோடி நிதியுதவி: அண்ணாமலை...

கீரனூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ.,க்கு ரூ.1 கோடி நிதியுதவி: அண்ணாமலை வலியுறுத்தல்
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி

கூகூர் மோசடிகுடி பிரிவு சாலை அருகில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் புதுமாப்பிள்ளை பலியானார்.

கீரனூர் அருகே  சாலை விபத்து: புதுமாப்பிள்ளை பரிதாப பலி
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து...

கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் : திறந்து வைத்த...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.

கீரனூர்  அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் :  திறந்து வைத்த எம்எல்ஏ
கந்தர்வக்கோட்டை

கீரனூர் அருகே கடம்பபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி...

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 50 மரக்கன்றுகள் நட்டார்

கீரனூர் அருகே கடம்பபட்டியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டன
புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி.
கந்தர்வக்கோட்டை

கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, போலீசார் கபசுர குடிநீர்...

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசத்தை...

கீரனூரில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி, போலீசார் கபசுர குடிநீர் வழங்கல்
கந்தர்வக்கோட்டை

கீரனூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்ல பாண்டியன் திறந்து வைத்தார்.

கீரனூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு