/* */

கீரனூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் கடைவீதியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்ல பாண்டியன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கொரோன வைரஸ் தொற்று மீண்டும் அதிக அளவில் பெருகி வருவதால், பொதுமக்களுக்கு திமுகவினர் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்க வேண்டும். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்திருந்தார்.

அதன்படி இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் சார்பில் கீரனூர் கடைவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் திமுகவினர் ஏற்படுத்தினர் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் போஸ் வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது