You Searched For "#KanyakumariNews"
குளச்சல்
காற்றின் காரணமாக திசை மாறிய குமரி மீனவர்கள் பத்திரமாக கரை
குமரியில் காற்றின் வேகம் காரணமாக திசை மாறிய மீனவர்கள் 18 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக கரைக்கு வந்து வந்தனர்.
கன்னியாகுமரி
குமரியில் சுற்றுலா பயணிகளின் ஆபத்தான செயல்பாடு: போலீஸார் தடுக்க...
குமரியில் சுற்றுலா பயணிகளின் ஆபத்தான செயல்பட்டால் தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்
குளச்சல்
குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை : குமரியில் 24 பேர்...
குமரியில் குடியரசு தின நாளில் கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி
73 வது குடியரசு தினம்: குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
நாட்டின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு குமரியில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கிள்ளியூர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமாெழி ஏற்பு
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 12-வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது.
பத்மனாபபுரம்
குமரியில் மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
குமரியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ரூ. 13.81 கோடியில் சாலை மேம்பாட்டுப்பணி :மாவட்ட ஆட்சியர்...
குறிப்பிட்ட காலத்திற்குள் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
கன்னியாகுமரி
சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா - கொடியேற்றத்துடன்...
குமரியில் பிரசித்தி பெற்ற சாமிதோப்பு அய்யா தலைமை பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விளவங்கோடு
தரமற்ற சாலை - சாலையை பாய் போல் சுருட்டிய இளைஞர்களின் வீடியோ வைரல்
குமரியில் சாலை தரமற்ற முறையில் போடப்பட்ட நிலையில் சாலையை பாய்போல் மடித்து இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ வைரல் ஆனது.
குளச்சல்
குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
குமரியில் போலீசாரின் சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
முழு ஊரடங்கு: வெறிச்சோடி காணப்பட்ட குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள்
தமிழக அரசின் முழு ஊரடங்கு தடை காரணமாக குமரியில் உள்ள சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன
கன்னியாகுமரி
தடையால் வெறிச்சோடியது கன்னியாகுமரி : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடையால் கன்னியாகுமரி வெறிச்சோடிய நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்