You Searched For "#KanyakumariNews"
நாகர்கோவில்
தடையை மீறினால் கடும் நடவடிக்கை : குமரி காவல்துறை எச்சரிக்கை
குமரியில் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளச்சல்
சுனாமி நினைவு தினம்: கதறி அழுது அஞ்சலி செலுத்திய உறவினர்கள்
குமரியில் சுனாமி நினைவு தினத்தில் கடற்கரையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் உறவினர்கள் கதறி அழுதனர்
விளவங்கோடு
குமரியில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி
மீன் பிடிக்கும் போது மின்னல் தாக்கியதில் குமரி மீனவர் பலியானார்.
குளச்சல்
குமரியில் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
குமரியில் பள்ளி மாணவியருக்கு காவல் துறை சார்பில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பத்மனாபபுரம்
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிதி: குமரி அதிமுகவினர்...
குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அதிமுக கோரிக்கை.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி
சுற்றுலா பயணிகளின் வருகை குறைவால் கலை இழந்த கன்னியாகுமரி: வியாபாரிகள்...
சீசன் நேரத்தில் கன்னியாகுமரி சுற்றுலா தளம் வெறிச்சோடி காணப்படுவதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
குளச்சல்
நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கமாக இயக்கப்படும் 4 இரயில்களின்...
ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணி முடிவடையாததால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையேயான 4 இரயில்களின் சேவை தொடர்ந்து இரத்து.
கன்னியாகுமரி
குமரியில் வெள்ள சேத பகுதிகளில் மத்திய சிறப்பு குழுவினர் ஆய்வு
குமரியில் ஏற்பட்ட வெள்ள சேத பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்பு குழுவினர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர்.
கிள்ளியூர்
குமரியில் கனமழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...
குமரியில் கன மழை பாதிப்பின் போது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
பத்மனாபபுரம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழாவிற்கான...
குமரியில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழாவிற்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி
குமரியில் 550 பேருக்கு ரூ.1.30 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள்:...
குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 550 பேருக்கு 1,30,000 ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தளவாய் சுந்தரம் வழங்கினார்.